தலைவலி குணமாக
தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை எடுத்து நெற்றியின் பாகத்தில் தடவி வர நாளடைவில் தலைவலி போகும்.
கண் நோய்க்கு
இப்பூக்களும் கண் நோய்க்குச் சிறந்தது எனலாம். தேவையான பூக்களை எடுத்து நீர் விட்டு அரைத்து, அரைத்த விழுதை எடுத்து, தூக்கத்திற்கு முன் கண்களைச் சுற்றி வைத்துக் கட்டி, அதிகாலையில் எடுத்து விட நாளடைவில் கண் நோய் பல நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.