தலைவலி குணமாக
தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை எடுத்து நெற்றியின் பாகத்தில் தடவி வர நாளடைவில் தலைவலி போகும்.
கண் நோய்க்கு
இப்பூக்களும் கண் நோய்க்குச் சிறந்தது எனலாம். தேவையான பூக்களை எடுத்து நீர் விட்டு அரைத்து, அரைத்த விழுதை எடுத்து, தூக்கத்திற்கு முன் கண்களைச் சுற்றி வைத்துக் கட்டி, அதிகாலையில் எடுத்து விட நாளடைவில் கண் நோய் பல நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.