தலைவலி குணமாக
தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை எடுத்து நெற்றியின் பாகத்தில் தடவி வர நாளடைவில் தலைவலி போகும்.
கண் நோய்க்கு
இப்பூக்களும் கண் நோய்க்குச் சிறந்தது எனலாம். தேவையான பூக்களை எடுத்து நீர் விட்டு அரைத்து, அரைத்த விழுதை எடுத்து, தூக்கத்திற்கு முன் கண்களைச் சுற்றி வைத்துக் கட்டி, அதிகாலையில் எடுத்து விட நாளடைவில் கண் நோய் பல நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.