ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஒருபெண் மற்றும் 7பேர் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உத்தர் மெஹர் ( 43) என்பவரது குடும்பம் கடுமையான வறுமையின் பிடியில் இருந்து வந்ததாக தெரிகிறது .இந்த நிலையில் குடும்பத்துடன்
புனிதயாத்திரைக்கு சென்ற அவர்கள் அனைவரும் விஷம் சாப்பிட்டுள்ளனர் . இதி்ல் உத்தர்மெஹரின் கணவர் மட்டும் உயிர் பிழைத்துக்கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.