வளரும் நாடுகளுக்காக 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் சோலார் திட்டம்:

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் – கீ-மூன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.

மேலும் மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், வளரும் நாடுகளின் உதவிக்காக 10 ஆயிரம்கோடி டாலர் மதிப்பிலான சோலார் மின்உற்பத்தி திட்டத்தை இந்தியா-பிரான்ஸ் நாடுகள் கூட்டாக அறிமுகப் படுத்தியுள்ளது. சர்வதேச சோலார் கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் இதற்கான தொகையை முதலீடுசெய்ய உள்ளது. சோலார் கூட்டணி சார்பில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது திட்டம் இது.

எதிர் காலத்தில் வரவிருக்கும் மனிதசமுதாயம் இதுவரை பார்த்திராத மின் தட்டுப் பாட்டை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேச சோலார் கூட்டணி இந்ததிட்டத்தை தொடங்கியுள்ளதாக பியூஸ் கோயல் கூறினார்.

சர்வதேச சோலார் கூட்டணியில் அமெரிக்கா, பிரேசில், வங்கதேசம், நைஜிரியா உள்ளிட்ட 25 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். சோலார்கூட்டணி கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...