அணுவாயுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியா சேர்வதற்கு ஒபாமா அங்கீகாரம்

இந்தியாவில் ஆறு அணுவுலைகளை நிறுவுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளதை அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவும் ஏற்றுமதி-இறக்கு மதிக்கான அமெரிக்க வங்கியும் அதற்கான நிதி ஒதுக்கீடுகுறித்து ஒத்துழைத்து வருகின்றன.

இந்திய அணுவாற்றல் நிறுவனமும், தொஷிபா (Toshiba) நிறுவனத்தின் வெஸ்டிங்ஹௌஸ் இலெக்ட்ரிக்கும் (Westing house Electric) அதன் தொடர்பிலான பொறியியல், வடிவமைப்பு திட்டத்தை உறுதிசெய்யவுள்ளன.

அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அதற்கான ஒப்பந்தம் செய்யப்படும். இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு ஆண்டில் ஏழாவது முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அணுவா யுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியாசேர்வதற்கு ஒபாமா அங்கீகாரம் அளித்தார்.அணுவாயுத அதிகரிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் புதுடில்லி இடம்பெறாத போதிலும் அதில் இடம் பெறுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருந்தது.

இந்தவாரம் அந்தக் குழுவினர் சந்திக்கவிருக்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...