சிந்துநதி நீர் பங்கீட்டில் இந்தியாவுக்குள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு

பாகிஸ்தான் யூரிதாக்குதலில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு மீதான நம்பிக்கையை இந்தியா முற்றிலும் இழந்துள்ளது. ஐநா பொதுக் குழு கூட்டத்தில் இந்தியா தனது பாகிஸ்தான் மீதான அதிருப்தியை வெளியிட்டதுடன் சர்வதேசசமூகத்தில் இருந்து பாகிஸ்தானை ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. பலநாடுகள் பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி, தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிந்துநதி நீர் பங்கீட்டு கொள்கை  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சிந்துநதி நீர் பங்கீட்டில் இந்தியாவுக்குள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ரத்தமும் தண்ணீரும் ஒரேநேரத்தில் பாயமுடியாது என்று பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைக்கு முன்னோட்டமாக கூறினார். சிந்துநதியின் குறுக்கே கட்டப்படவேண்டிய அணைகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பாகிஸ்தானுக்கு சிந்துநதியில் ஒதுக்கப்பட வேண்டிய தண்ணீரை மட்டுமே வழங்குவோம் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

பாகிஸ்தான் மீது படிப்படியான தாக்குதல் நடத்தப்படும்.ராஜதந்திர முறையை கையாண்டு படிப் படியாக பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்தொடரும். இந்தகருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...