சிந்துநதி நீர் பங்கீட்டில் இந்தியாவுக்குள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு

பாகிஸ்தான் யூரிதாக்குதலில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு மீதான நம்பிக்கையை இந்தியா முற்றிலும் இழந்துள்ளது. ஐநா பொதுக் குழு கூட்டத்தில் இந்தியா தனது பாகிஸ்தான் மீதான அதிருப்தியை வெளியிட்டதுடன் சர்வதேசசமூகத்தில் இருந்து பாகிஸ்தானை ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. பலநாடுகள் பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி, தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிந்துநதி நீர் பங்கீட்டு கொள்கை  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சிந்துநதி நீர் பங்கீட்டில் இந்தியாவுக்குள்ள உரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ரத்தமும் தண்ணீரும் ஒரேநேரத்தில் பாயமுடியாது என்று பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைக்கு முன்னோட்டமாக கூறினார். சிந்துநதியின் குறுக்கே கட்டப்படவேண்டிய அணைகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பாகிஸ்தானுக்கு சிந்துநதியில் ஒதுக்கப்பட வேண்டிய தண்ணீரை மட்டுமே வழங்குவோம் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

பாகிஸ்தான் மீது படிப்படியான தாக்குதல் நடத்தப்படும்.ராஜதந்திர முறையை கையாண்டு படிப் படியாக பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்தொடரும். இந்தகருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...