இந்து தலைவர்களை கொலைசெய்ய திட்டம்

சீக்கியதீவிரவாத அமைப்புகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர், இணைந்து, இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களில் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி தலைவர்கள்தான் தீவிரவாதிகளின் குறி எனவும் ஐபி வார்னிங் கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் வைத்து இந்த பயங்கரவாத திட்டங்களுக்கு ஸ்கெட்ச் போடபட்டுள்ளது.

சீக்கிய தீவிரவாதிகள் இந்துதலைவர்களை கொலைசெய்தால், அப்போது இந்துக்கள் பதிலுக்கு சீக்கியர்களை தாக்க வாய்ப்புள்ளது. இதனால், பஞ்சாப் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக சீக்கியர்கள் ஒன்றிணைவார்கள் என்பது தீவிரவாதிகள் திட்டம்.

லஷ்கர்-இ-தொய்பாவின் நோக்கம் என்பது இந்துமுஸ்லிம் மக்களிடையே கலவரம் ஏற்படுத்துவது என கூறுகிறது உளவுத்துறை. எனவே, இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...