உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு எந்த முன் அறிகுறியும் காட்டாமல், அவர்களை பெரிய அளவில் பாதித்து விடுகிறது .

உயர் இரத்த அழுத்ததிற்கு வெளிப்படை அறி குறிகளை

கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாலும் , கொஞ்ச கொஞ்சமாக எல்லா முக்கிய உறுப்புகளையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக்கொலையாளி (Silent Killer) என அழைத்தால் அது_மிகையாகாது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

நாம் 35 To 40 வயதை கடக்கும்போது நமது உடலில் இருக்கும் சிறிய சுத்த இரத்தகுழாய்கள் (Arterides) விரிவடையும் தன்மையை இழந்து விடுகிறது . மேலும் நமதுதவறான உணவு பழக்க வழக்கங்களினால் இரத்த குழாய்களின் உட்புறம் தீங்கு செய்யும் கொழுப்பு படிந்து தடிப்பு உருவாகி உள்ளவு சுருங்குகிறது. எனவே இரத்த ஓட்டத்தின் சீரானவேகம் குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்தநிலையை தான் நாம் "உயர் இரத்த அழுத்தம்" என அழைக்கிறோம் .

பொதுவாக "இரத்த கொதிப்பு" ஒரு நோயல்ல. இருப்பினும் இது பல நோயிகளுக்கு காரணமாக அமைகிறது , ஆரம்பத்திலேயே இதனைகண்டுபிடித்து தடுக்கவில்லை எனில் மெதுவாக நமது_உடலின் பல்வேறு முக்கிய உறுப்புமண்டலங்களை பாதித்துவிடும்

 உயர் இரத்த அழுத்தம் குறித்த காணொளி (வீடியோ)

{qtube vid:=4B__rQM64Ss}

இரத்த கொதிப்பு, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம்,ரத்த அழுத்தம் ,

One response to “உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?”

  1. […] உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?  […]

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...