மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங்

குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும்வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங்
பயங்கர வாதத்தையும், நக்ஸல் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்க கள்ள ரூபாய்நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், கருப்புப்பணம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ்பெற்றது. இந்தமுடிவு, பயங்கரவாதம், நக்ஸல் பயங்கரவாதத்தின் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நமது நாட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும்பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தோர், மத்திய அரசின் முடிவால் நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வந்துள்ளன.
குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங். அவரை சுற்றியும் ஊழல் நடைபெற்றபோதும் மன்மோகன் சிங் மீது எந்த கரையும் படியவில்லை.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.