மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங்

குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும்வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங்
பயங்கர வாதத்தையும், நக்ஸல் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்க கள்ள ரூபாய்நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், கருப்புப்பணம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ்பெற்றது. இந்தமுடிவு, பயங்கரவாதம், நக்ஸல் பயங்கரவாதத்தின் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நமது நாட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும்பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தோர், மத்திய அரசின் முடிவால் நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வந்துள்ளன.
குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங். அவரை சுற்றியும் ஊழல் நடைபெற்றபோதும் மன்மோகன் சிங் மீது எந்த கரையும் படியவில்லை.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...