ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தேசிய அரசியலில் பிரிவினை

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்து கின்றனர் என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: அனைத்து குடிமக்களுக்கு அடிப்படைகட்டமைப்பு ஏற்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு முயற்சிசெய்து வருகிறது. கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம்கோடி செலவு செய்துள்ளது. கேரளாவில் ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது.

ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்தி கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை காப்பாற்ற சில குழுக்கள் முன்வந்து ஒருபிரிவாக செயல்படுகின்றன.
நாட்டில், பா.ஜ., ஆளும் பமாநிலங்களில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இதற்கு, மத்திய மற்றும் மாநிலத்தில் இணைந்து செயல்படும் இரட்டை என்ஜீன் அரசுகளே காரணம். இதேபோன்ற அரசு கேரளாவில் அமைந்தால், மாநிலம் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...