ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தேசிய அரசியலில் பிரிவினை

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்து கின்றனர் என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: அனைத்து குடிமக்களுக்கு அடிப்படைகட்டமைப்பு ஏற்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு முயற்சிசெய்து வருகிறது. கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம்கோடி செலவு செய்துள்ளது. கேரளாவில் ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது.

ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்தி கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை காப்பாற்ற சில குழுக்கள் முன்வந்து ஒருபிரிவாக செயல்படுகின்றன.
நாட்டில், பா.ஜ., ஆளும் பமாநிலங்களில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இதற்கு, மத்திய மற்றும் மாநிலத்தில் இணைந்து செயல்படும் இரட்டை என்ஜீன் அரசுகளே காரணம். இதேபோன்ற அரசு கேரளாவில் அமைந்தால், மாநிலம் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...