காங்கிரஸ் 2.5 லட்சம்கோடியை வீணடித்திருக்கிறது நிதின் கட்கரி

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னெளவில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மேயர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது, இதில் உரையாற்றிய பாஜக தலைவர் நிதின் கட்கரி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை தி,மு,கவிடம் சரண்அடைந்து விட்டனர் என குற்றஞ்சாட்டி உள்ளார்,

எந்த வகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய் வேண்டும் என்பதை தீர்மானிக்க மத்தியஅமைச்சர்கள் சிலர் அடங்கிய தனி குழுவை பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தார். அந்த குழு தேவைஅல்ல துறையினுடைய அமைச்சரே முடிவு செய்வார் என தோழமை கட்சியான தி.மு.க வற்புறுத்தியதை ஏற்று கொண்டு 2006லேயே அத்துறை சம்பந்தபட்ட உரிமைகலை அமைச்சருக்கு விட்டு கொடுத்தார் பிரதமர்.

நடந்துள்ள முறைகேட்டில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர தங்களுக்கு பங்கு இல்லை என ஒதுங்க முடியாது. ஒதுக்கீடு எப்படி நடந்தது, அதில்பலன் பெற்றார்கள் யார் என்பது எல்லாம் காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்கும் நன்றாக தெரிந்தே இருந்தது

2 ஜி ஒதுக்கீட்டை முறையாக ஏல முறையில் விற்றிருந்தால் அரசுக்குச் சுமார் 1,76,000 கோடி கிடைத்திருக்கும் தில்லியில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு செய்தஏற்பாடுகளில ஒன்னுக்கு மூணுமடங்கு விலை பேசப்பட்டு பொருள்கள் வாங்க பட்டுள்ளன. இந்த-வகையில் அரசுகு சுமார் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த இருஊழல்களிலும் சேர்த்து மொத்தம் 2.5 லட்சம்கோடி வீணடித்திருக்கிறது ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு. இவையெல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை, இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படிக் கூற முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுப்படுத்த தனித்திட்டம் வகுத்திருக்கிறோம். 2025ல் மாநிலத்தில் பாஜக செல்வாக்கு உள்ள கட்சியாக ஆட்சிநடத்தும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்துவோம்.பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் “தேசியஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்”.பாஜக எதிர்கால அரசியல் வளர்ச்சி திட்டங்களை மையமாக வைத்தேஇருக்கும். எங்களுடைய கட்சியின் திட்டங்களிலும் கொள்கைகளிலும் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவோம்’ என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...