தப்புக்கணக்கு போட்டு அசிங்கப்பட்ட ராகுல்

குஜராத் மாநிலத்தில் விலைவாசி உயர்ந்து ள்ளதாக விமர்சித்து ராகுல்காந்தி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தவறுகண்டுபிடித்த நெட்டிசன்கள் அவரை வைத்து காமெடி செய்துவருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு பாஜகவினரும் காங்கிரஸ்காரர்களும் அம்மாநிலத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பல இடங்களில் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி குஜராத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களுடன் கூடிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டார். இதில் 2014ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பட்டியலிட்டு, விலை வாசி எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை குறிப் பிட்டிருந்தார்.

ஆனால், விலை வாசி உயர்வு சதவீதம் தவறாகவும் ஒவ்வொன்றிலும் 100 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. உடனேகவனித்து நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கினர். அசிங்கப்பட்ட ராகுல் அந்த பதிவை டெலிட்செய்துவிட்டு, விலைவாசி உயர்வு சதவீதத்தை குறிப்பிடுவதற்குப் பதிலாக விலைவாசியில் உள்ள வித்தியாசத் தொகையைமட்டும் குறிப்பிட்டு மீண்டும் அதே பதிவை போட்டார்.

இதையும்விட்டு வைக்காத நெட்டிசன்கள் சதவீதக்கணக்கு தெரியாமல் கழித்தல்கணக்கு போட்டு தப்பித்து விட்டார் என்று ராகுலை வைத்து காமெடி செய்துவருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...