ராகுல் காந்திக்கு, யாரும் எதிர்பாராதநேரத்தில் எதிர்பாராத வகையில் இப்படி ஒரு எண்ணம் தோன்றிஇருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ராஜீவ் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்ற ஒரேகுரூர உணர்வோடு மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது செயல்பட்டது. இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்தார்கள்.
முழுக்க முழுக்க இந்திய அரசு துணைநின்று தமிழினத்தை அழித்தனர். இந்திய அரசின் துணையோடுதான் தமிழர்களை அழிக்க முடிந்ததாக இலங்கை ராணுவதளபதி வெளிப்படையாக கூறினார்.
அன்று வராத உணர்வு இன்று எப்படி திடீரென வந்தது? அதே உணர்வை அன்று வெளிப்படுத்தி இருந்தால் 2 லட்சம் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கமாட்டார்களே? தமிழர்களை அழித்தபிறகு இப்படி ஒரு போலி நடிப்பு ஏன்?
பிரியங்கா காந்தி வேலூர் ஜெயிலில் நளினியை ரகசியமாக சந்தித்து பேசினாரே, அது என்ன நோக்கத்துக்காக? அதன்பிறகுதானே இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவிக்க மத்திய அரசு துணை போனது. அதன் வெளிப்பாடுதானே பிரபாகரனின் மரணமும், இப்போது பிரபாகரன் கொடூரமாக கொல்லப் பட்டது வருத்தமாக உள்ளது என்றால் மக்கள் ஏற்பார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.