மாநிலங்களவையின் அலுவல் விதிகளில் திருத்தம் செய்யப் படுவது தொடர்பான இடைக்கால அறிக்கையை அடுத்தமாதத்துக்குள் ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக்மனு சிங்வி எழுதிய 'ஸ்டிரெய்ட் டாக்' என்ற ஆங்கில புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
மாநிலங்களவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப் படுத்தும் நோக்கில், அதுதொடர்பான அலுவல் விதிகளில் திருத்தம்செய்வது தொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க குழு ஒன்றை நியமித்திருக்கிறேன். அந்த குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்தமாதத்துக்குள் தாக்கல்செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.