பிரபல இசையமைபாளர் இளையராஜாவின்_மனைவி ஜீவா காலமானார் . சென்னையில் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு 9 மணிக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைதொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டார் .
ஜீவாவை பரிசோதித்துபார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே
இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.மனைவி மரணம் அடைந்த தகவல் ஹைதராபாத்திலிருந்த இளையராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை திரும்பினார்.
இளையராஜா ஜீவா தம்பதிக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, என்ற மகன்களும், பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.