இளையராஜாவின்_மனைவி ஜீவா காலமானார்

பிரபல இசையமைபாளர் இளையராஜாவின்_மனைவி ஜீவா காலமானார் . சென்னையில் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு 9 ம‌ணி‌க்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைதொடர்ந்து அவர் மரு‌த்துவமனைக்கு சிகிச்சைகாக கொ‌ண்டு செல்லப்பட்டார் .

ஜீவாவை பரிசோதித்துபார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே

இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.மனை‌வி மரணம் அடைந்த தகவ‌ல் ஹைதராபாத்‌தி‌லிரு‌ந்த இளையராஜாவு‌க்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவ‌ர் உடனடியாக செ‌ன்னை ‌திரு‌ம்‌பினா‌ர்.

இளையராஜா ஜீவா தம்பதிக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, என்ற மகன்களும், பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...