பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர் மோடி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரியும், தேர்தல்பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர் அப்போது மத்தியில் ஆண்டகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் ராணுவம் அனுமதிகேட்டது.

அதற்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அனுமதி வழங்கவில்லை. ஆனால் புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள்மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழுசுதந்திரம் வழங்கினார். எனவே இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அதேபோன்று அணுகுண்டு சோதனை நடத்த நீண்டகாலமாக விஞ்ஞானிகள் அனுமதிகோரி வந்தனர். ஆனால் அப்போது இருந்த பிரதமர்கள் அனுமதி அளிக்கவில்லை.

அதன்பின்னர் 1999-ம் ஆண்டு பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அணுகுண்டு சோதனைக்கு அனுமதிவழங்கினார். இதுபோன்று பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதுபோன்று பல்கலை கழகங்களில் 200 முக்கிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள், ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...