நான் நரேந்திர மோடி அரசின் மந்திரி. ராஜீவ்காந்தி அரசின் மந்திரியல்ல

பாராளுமன்றம் மக்களவையில் முத்தலாக் மசோதா மீதானவிவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துபேசி வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்து சட்டமந்திரி ரவி சங்கர் பிரசாத் பேசுகையில் ‘‘உச்சநீதிமன்றம் தீர்ப்புக்குப்பின் நேற்றுவரை 345 வழக்குகள் பதிவாகியுள்ளன. முத்தலாக் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களை நாம் நடு ரோட்டில் விட்டு விட வேண்டுமா?. நான் நரேந்திர மோடி அரசின் மந்திரி. ராஜீவ்காந்தி அரசின் மந்திரியல்ல.

கும்பலால் அடித்துக் கொலை செய்யப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தற்போது வலியுறுத்தி வருகின்றனர். சதி மற்றும் கொலைக்கு எதிரான தண்டனைப்பிரிவு இல்லையா? கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கோர்ட் தண்டனை வழங்கவில்லையா? இதுதொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...