பீகாரில் 243 எம்.எல்.ஏ.க்களில் 47 பேர் கோடீசுவரர்கள் என்ற விபரம் தெரியவருகிறது, கடந்த 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் 8 எம் எல் ஏ.க்கள்தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.
243 எம் எல் ஏ.க்களில் 141 எம் எல் ஏ.க்கல் குற்றப்பின்னணியை கொண்டவர்கள் என தெரியவருகிறது, இதில் 85ந்து பேர் மீது கொலைக், கொள்ளை, கற்பழிப்பு, பணமோசடி, ஆள்க் கடத்தல் போன்ற பெரிய குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளது, கடந்த 2005 தேர்தலில் கிரிமினல் எம்எல்ஏ க்கள் 117 பேர் தான்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.