நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்ட மோடி

நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச்சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது கரோனா வைரஸ்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாக அவர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிந்தார். பொருளாதாரத்தை விரைவாகமீட்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்குத் தேவையான கருத்துகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற இந்தஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நீடித்தது. நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போதைய சூழலை எதிர் கொள்வது தொடர்பாக விரிவான அறிக்கைகளை பிரதமருக்கு எடுத்து காட்டியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பொருளாதார ஆலோசனை கவுன்சில், நிதித் துறை முதன்மை பொருளாதார செயலர், நிதிஆயோக் ஆலோசகர் ஆகியோருடன் 3 தனித் தனி கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளார் பிரதமர்.

கரோனா வைரஸ்பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடந்த மே மாதம் மத்தியஅரசு ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. பொருளாதார மீட்சிக்காக இந்தஅறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவை படிப்படியாக செயல்படுத்தப் படுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...