இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி பைசாசம், பெருந்தும்பை என்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
இதன் இலையைக் கசாயம் இட்டு கொடுக்க வாந்திபேதி, சீதிசுரம், கோரசுரம், முறைக்காய்ச்சல், இருமல்கள் குணப்படும்.
இக்கசாயத்தை பல் முளைக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்க அப்போது உண்டாகும் பேதி நிற்கும்.
கீழ் வாதங்களுக்கும் முழங்கால் மூட்டுவலிக்கும் மேலுக்கு ஒற்றிடமிடக் குணமாகும்.
இக்கஷாயத்தின் ஆவியை முகர்ந்தும், உள்ளுக்கும் கொடுக்க உடம்பில் வியர்வை உண்டாகும். விடாச்சுரம் நீங்கும்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.