தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ்சொந்தங்களுக்கும், எனது முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உழுதுண்டு வாழ்வாரேவாழ்வார் என்பதற்கேற்ப, இயற்கையை வணங்கி, விவசாயத்தில் பெரும்பங்குவகிக்கும் மாடுகள், விவசாய கருவிகள் என அனைத்திற்கும் நன்றி தெரிவித்து , அவைகளை கொண்டாடும் பண்புமிக்க பாரம்பரியம் நமது தமிழர் பாரம்பரியம். இது உலகில் வேறெங்கும் இல்லை.

இந்த உன்னதமான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றி, பாதுகாத்து, வருகின்ற தலைமுறைகளிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. எட்டுத் திக்கும் தமிழின் மாண்பையும், தமிழ் கலாசாரத்தின் மேன்மையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பன், நமது பாரதப்பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில், அனைவரும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி என பயணிக்கும் ஆட்சியில், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

தைத் திருநாளாம் பொங்கலில், தமிழ் செழிக்கட்டும், தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் தமிழ்சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...