உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பாஜக.வுக்கு ஆதரவாக அகிலஇந்திய சாதுக்கள் சபை (அகில பாரதிய அஹடா பரிஷத்) பிரச்சாரம் செய்கிறது.
இந்துமதத்தின் சாதுக்கள் எனப்படும் துறவிகளின் சபை உ.பி.யில் அதிகம். இவர்களுக்கு பலலட்சம் எண்ணிக்கையில் பக்தர்கள் உண்டு. வடமாநிலங்களில் அதிகமுள்ள அனைத்து சாதுக்கள் சபைக்கான தலைமைசபை உ.பி.யின் அலகாபாத்தில் செயல்படுகிறது. அகில இந்திய சாதுக்கள் சபை எனும் பெயருடைய இதன் புதிய தலைவராக மஹந்த் ரவீந்திராபுரி கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு செய்யபட்டார். முக்கிய சாதுக்கள் சபையில் ஒன்றான நிரஞ்சனி அஹடாவின் தலைவராகவும் அவர் பொறுப்புவகிக்கிறார். இவரது சார்பில் அனைத்து அஹடாக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கு உ.பி. தேர்தலில் பாஜகவெற்றிக்காக நடவ டிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |