இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும்.
இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது மலத்தை இலக்கி வெளியே போக்கும். நா வறட்சியைப் போக்கும். இப்பழம் மலச்சிக்கல், அஜீரணம், பித்தநீக்கம், பித்தத் தலைவலி, தாகம் பித்த சுரம் உடலில் ஏற்படும் தினவு, சொறி சிரங்கு இவைகளை நீக்கும். அரோசகம்(வாய், நாக்கு, ருசி நீங்கும்) இப்பழத்தை சர்க்கரையில் பதப்படுத்தி, அப்போதைக்கு அப்போது பயன்படுத்தலாம்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.