ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக வேண்டும்

ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும்’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டார்ட்அப் விருதுவழங்கும் நிகழ்ச்சி இன்று (மே 9) நடந்தது. இதில், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று விருது வழங்கினார். பின்னர் அவர்பேசியதாவது: கர்நாடாகவில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி., என்றாலும் சிலவிஷயங்களை சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.,வும் மோடியும் என்ன செய்தார்கள் என்றுகேட்கலாம். உள்ளூர் சந்தையில் தேவைக்கு இருப்பதை போல மீதியை ஏற்றுமதி செய்யலாம்.

நிறைய உற்பத்திசெய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் அரசு அதற்குவிடவில்லை. அளவோடு உற்பத்தி செய்யமட்டுமே அனுமதி இருந்தது. சோசலிசம் பாணியில் இருந்து திட்டமிட்ட நிலையில், தற்போது நம்மஉற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இயற்கையான கொள்கைமாறுதல் செய்தது மோடி அரசு. 2021 பட்ஜெட்டில் பொது துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம்கிடையாது என அறிவிக்கபட்டது. நாட்டு நலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும். எல்லா இடங்களிலும் தனியார்துறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர, தனியாருக்கு எங்குவாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலைநோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது. சின்னசின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும். பின்டெக் ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கின்றது. வெப்-3 டெக்னாலஜி, செயற்கை அறிவு பயன்படுத்தி, ஸ்டார்அப் தொழில்முனைவார் அடுத்தகட்டத்துக்கு செல்லவேண்டும். கோவை வழிகாட்ட வேண்டும் என்பது எனதுவிருப்பம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...