கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு பணிகள் தொடங்கின

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு பணிகள் தொடங்கின . 900 க்கும் அதிகமான ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பினர்.

அணு மின் நிலையத்தை இயக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதை தொடர்ந்து அங்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதை தடுக்க தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம்,

மதுரை,சிவகங்கை,கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த 10,000 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

அணு மின் நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து 96 ரஷ்ய_விஞ்ஞானிகள் உள்பட 950 ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் இரண்டு பேருந்துகள் மற்றும் கார்களில்_பலத்த பாதுகாப்புடன் அணு மின் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.