படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்போம் – ஜெய்சங்கர்

மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்து வரும், ‘வேவ்ஸ்’ எனப்படும், சர்வதேச ஒலி – ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் நேற்று பங்கேற்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவது கவலையை அதிகரித்துள்ளது. ஒருதரப்பு சார்புகளை குறைத்தல், உள்ளடக்கத்தை ஜனநாயகப்படுத்துதல் மற்றும் அதன் நெறிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை முக்கிய விவாதமாக உள்ளன.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில், நம் பாரம்பரியமும், தொழில்நுட்ப மும் கைகோர்க்க வேண்டியது அவசியம். இந்த உலகம் அடிப்படையில், உள்ளார்ந்த ரீதியாக பன்முகத்தன்மை உடையது.

காலனித்துவம் மற்றும் பெரும் வல்லரசுகளின் ஆதிக்கத்தால் இந்த பன்முகத்தன்மை ஒடுக்கப்பட்டது.

சர்வதேச ஒழுங்கை ஜனநாயகப்படுத்த நாம் இப்போது முயற்சிக்கும்போது, அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மட்டும் உறுதிப்படுத்துவது போதாது. நம் மரபுகள், பாரம்பரியம், கருத்துகள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்பதும் அதே அளவுக்கு அவசியம்.

வரும், 2047ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நம் முயற்சிக்கு இந்த புதுமைகள் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...