Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது பேசப்படுகிறதே, அதை பற்றி … தொப்புள் கொடி உயிர் அணுவிலிருந்து எந்த ஒரு உறுப்பையும் உருவாக்க, விஞ்ஞான ரீதியில் ஆதாரம் இருந்தாலும், நடைமுறையில் இது இன்னும் சாத்தியமில்லை. ஆனால், இந்நிலை 10-20 ஆண்டுகளில் மாற
வாய்ப்பிருக்கிறது. யார் வேண்டுமானாலும் அவர்களது தொப்புள் கொடி உயிர் அணுக்களைச் சேமித்து வைக்க முடியும். அதற்குப் பணம் செலுத்த வேண்டும். 10,000ல் ஒருவருக்கு மட்டுமே அது உபயோகப்படும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.