Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது பேசப்படுகிறதே, அதை பற்றி … தொப்புள் கொடி உயிர் அணுவிலிருந்து எந்த ஒரு உறுப்பையும் உருவாக்க, விஞ்ஞான ரீதியில் ஆதாரம் இருந்தாலும், நடைமுறையில் இது இன்னும் சாத்தியமில்லை. ஆனால், இந்நிலை 10-20 ஆண்டுகளில் மாற
வாய்ப்பிருக்கிறது. யார் வேண்டுமானாலும் அவர்களது தொப்புள் கொடி உயிர் அணுக்களைச் சேமித்து வைக்க முடியும். அதற்குப் பணம் செலுத்த வேண்டும். 10,000ல் ஒருவருக்கு மட்டுமே அது உபயோகப்படும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.