தீவிரவாதி அப்சல்குருவை தூக்கிலிடத்தற்கு பழிவாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போவதாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.
அப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டிக்கும்வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு பழிவாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல்விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து மாநில காவல் துறையையும் உஷாராக இருக்குமாறு உளவுத் துறை எச்சரித்துள்ளது.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.