மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

 மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். பெண்கள் தலையிலும் வைத்துக் கொள்வதுண்டு. இதன் மூலம் ஹிஸ்டீரியா பிணியில் அவதிப்படும் பெண்களுக்குத் தூக்கம் வருவது கடினம். எனவே, அத்தகைய பெண்கள் இப்பூவைத் தலையில் வைத்து வந்தால் நோயும் நீங்கும்; தூக்கமும் நன்கு வரும்.

இரவில் சிலருக்குப் போதுமான தூக்கம் வராமல் அவதிபடுகிறவர்களுக்கு தலையனையின்கீழ் இப்பூக்களைக் கொத்தாக வைத்துக் கொண்டு படுக்க, சுகமாக தூக்கம் வரும், அத்துடன் வெப்பமும் மாறும்.

முடி கருநிறமாகவும், தலை வழுக்கை குணமாக
சுத்தமான தேங்காயெண்ணெய் எடுத்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, மருதாணிப் பூக்களை இரண்டு கைப்பிடி அளவு போடவேண்டும். எண்ணெய் சிவந்து காணப்படும். பிறகு கீழே இறக்கி ஆற வைத்துக் கொண்டு உச்சந்தலையில் நன்கு தேய்க்க ஊறிய பிறகு மூளையில் குளிர்ச்சி உண்டாகும். மற்றும் நல்ல தூக்கமும் வரும்.

பெண்களுக்குக் கூந்தல் அடர்த்தியாகவும், கருநிறமாகவும் செழிப்பாக வளரும். மேலும் தலை வலுக்கையைப் போக்கவல்லது.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

One response to “மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ ...

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு , பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அ ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வ ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா ப ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி டில்லி இருந்து ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உரு ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம் – பிரதமர் மோடி ''அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...