முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .
நம்மில் பலர் முருங்கை கீரை சமைக்கும் பொழுது அதன் காம்புகளை கில்லி எறிந்துவிடுவது வழக்கம் . ஆனால் முருங்கைக் கீரையின் காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
Tags;முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு, முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம், முருங்கை கீரை
You must be logged in to post a comment.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
3computed