முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .
நம்மில் பலர் முருங்கை கீரை சமைக்கும் பொழுது அதன் காம்புகளை கில்லி எறிந்துவிடுவது வழக்கம் . ஆனால் முருங்கைக் கீரையின் காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
Tags;முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு, முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம், முருங்கை கீரை
You must be logged in to post a comment.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
3computed