50 வருடங்களாக காங்கிரஸ் அரசு ராஜஸ்தானை படுகுழியில் தள்ளி விட்டது

50 வருடங்களாக காங்கிரஸ் அரசு ராஜஸ்தானை படுகுழியில் தள்ளி விட்டது கடந்த 50 வருடங்களாக காங்கிரஸ் அரசு ராஜஸ்தானை படுகுழியில் தள்ளி விட்டது என்று ராஜஸ்தான் மாநில பாஜக ., தலைவர் வசுந்தரா ராஜே குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது : கடந்த 15 வருடங்களாக நரேந்திரமோடி குஜராத்தை வளர்ச்சிபாதைக்கு கொண்டு சென்றுள்ளார்; இது இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கேதெரியும்; கடந்த பத்து வருடங்களில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவானும், சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங்கும் அவர்களது மாநிங்களை மாற்றியமைத்துள்ளனர்; ஆனால் கடந்த 50 வருடங்களாக ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசு ராஜஸ்தானை படுகுழியில் தள்ளியுள்ளது; இனிவரும் தேர்தலிலும் காங்கிரசிற்கு வாக்களிக்கும் தவறை மக்கள்செய்தால் ராஜஸ்தான் இன்னும் அடிமட்டத்துக்கு செல்லும் அல்லது சிதைந்துபோகும் என்று வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...