அயோத்திப் பிரச்னைக்கு தீர்வு காண இதுதான் சரியான தருணம் என்று பாரதிய ஜனதா மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டார்.
குஜராத் மாநிலம் வதோதராவில்-செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது, அயோத்தி வழக்கில் தொடர்புடைய முதியவர் முகமது ஹசீம் அன்சாரி, சமாதான பேச்சுக்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார் . இந்த வழக்கை இன்னும் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று மேலும் தாமதப்படுத்துவதற்கு பதிலாக இரு தரப்பிலும் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது என்றார் சுஷ்மா
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.