அயோத்திப் பிரச்னைக்கு தீர்வு காண இதுதான் சரியான தருணம் என்று பாரதிய ஜனதா மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டார்.
குஜராத் மாநிலம் வதோதராவில்-செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது, அயோத்தி வழக்கில் தொடர்புடைய முதியவர் முகமது ஹசீம் அன்சாரி, சமாதான பேச்சுக்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார் . இந்த வழக்கை இன்னும் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று மேலும் தாமதப்படுத்துவதற்கு பதிலாக இரு தரப்பிலும் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது என்றார் சுஷ்மா
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.