எகிப்து துணை அதிபர் உமர் சுலைமானை கொல்வதற்க்கு நடந்த முயற்சியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இதில் அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு பிறகு அதிபராக உமர் சுலைமான் பதவி எற்பார் என்று கருதப்பட்டது . இந்த நிலையில்
அவரை கொலை செய்ய நடந்த முயற்சி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.