எகிப்து துணை அதிபர் உமர் சுலைமானை கொல்வதற்க்கு நடந்த முயற்சியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இதில் அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு பிறகு அதிபராக உமர் சுலைமான் பதவி எற்பார் என்று கருதப்பட்டது . இந்த நிலையில்
அவரை கொலை செய்ய நடந்த முயற்சி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.