சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று தமிழ் மருத்துவத்திற்க்கு கிடைத்த பெருமை அது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன் தான்.

 

தேனில் உள்ள ஊட்டசத்துக்களின் விவரம்

வைட்டமின்,  பி காம்பெளெக்ஸ்,சி,ஈ,பயோடின்………….. தாது உப்புகள், குரோமியம்,மேங்கனீஸ், மெக்னீசியம்,வெனாலியம், துத்தநாகம்,பொட்டாசியம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் ஆறாமல் இருக்க காரணம் இரத்தத்தில் ஏற்ப்படும் இன்சுலின் குறைப்பாடே காரணம்.தேனில் உள்ள வெனாலியம் தாது உப்புகள் இன்சுலின் குறைபாட்டைசரிசெய்கின்றன.இதனால் காயம்பட்ட இடத்தில் தேனை தடவும்போது குறைவான இன்சுலினை கொண்டே காயம் ஆறத்துவங்கும்.

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் குணமாவதற்க்கு தேவையான துத்தனாகத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்.தேனில் அந்த துத்தனாகம் உண்டு. சர்க்கரை நோயாளிகளின் உடலில் கொஞ்ஞம்மாக சுரக்கும் இன்சுலினைகூட மிக அதிகம்மாக செயல்பட வைக்கும்.இந்த வித காரணத்தாலும் காயம் வேகம்மாக ஆறுகிறது.

 

Tag; ஆற்றக்கூடிய, காயங்களை, காயங்கள், சர்க்கரை, சர்க்கரை நோய், தேனின் மருத்துவ குணங்கள், தேனின் மருத்துவ குணம், தேன் நோயாளிகளுக்கு, மருந்து மருந்து தேன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...