டார்ஜிலிங்கில் கலவரம் ராணு உதவியை நாடுகிறது மேற்குவங்க அரசு

மேற்குவங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் உள்ளிட்ட சில பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்கிற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கூர்கா ஜன்முக்தி மோர்சா என்ற அமைப்பு நிண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது ,

இந்நிலையில் நேற்று போராட்ட களத்தில் குதித்தது .

,3000க்கும் மேற்பட்ட கூர்கா ஜன்முக்தி மோர்சாவினர் ‌ஜல்பாய்குரி மாவட்டத்தில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர், வாகனங்களை சேதப்படுத்தினர், போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்டார் . இதைதொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இதனால் தொடர்ந்து-பதட்டமான சூழல் நிலவிவருகிறது . கலவரத்தை சமாளிக்க மேற்குவங்க அரசு ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது

{qtube vid:=N9dVlKmrWJ0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...