தஞ்சாவூரில் கேந்திரியா வித்யாலயா பள்ளியை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது .
இதுதொடர்பாக மத்திய அரசின் செய்தி குறிப்பு தெரிவிப்பதாவது : தஞ்சாவூரில் இருக்கும் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில்
சி.பி.எஸ்.இ.யை (கேந்திரியா வித்யாலயா பள்ளி ) தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது . ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் பள்ளி பணியாளர்களுக்கு தேவையான குடியிருப்பு, விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் . பாதுகாப்பு துறையில்- பணியாற்றுவோரின் குழந்தைகள் மட்டும் அல்லாமல் , பொதுமக்களின் குழந்தைகளையும் இந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.