தஞ்சாவூரில் கேந்திரியா வித்யாலயா பள்ளியை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது .
இதுதொடர்பாக மத்திய அரசின் செய்தி குறிப்பு தெரிவிப்பதாவது : தஞ்சாவூரில் இருக்கும் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில்
சி.பி.எஸ்.இ.யை (கேந்திரியா வித்யாலயா பள்ளி ) தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது . ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் பள்ளி பணியாளர்களுக்கு தேவையான குடியிருப்பு, விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் . பாதுகாப்பு துறையில்- பணியாற்றுவோரின் குழந்தைகள் மட்டும் அல்லாமல் , பொதுமக்களின் குழந்தைகளையும் இந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.