அஜ்மல் கசாப்புக்காக தினமும் அரசுக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் மீதான் வழக்கு கோர்டில் நடைபெற்று வருகிறது , மேலும் அவன் மீது விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதமாகி வருவதால் அவனை ஜெயிலில் கடுமையான

பாதுகாப்பில் வைத்துள்ளனர். பலத்த பாதுகாப்பு, மருத்துவ செலவுகள் மற்றும் உணவு போன்றவைகளுக்காக தினமும் அரசுக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை செலவு ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

அவனுக்கு உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உயர்ரக சிகிச்சையே கொடுக்கப்படுகிறது, தனக்கு தினமும் பிரியாணிதான் வேண்டும் என அடம்பிடித்து கேட்டு வாங்கி சாப்பிடுகிறானாம் .

அஜ்மலுக்கு கொடுக்கப்படும் உயர்- பாதுகாப்பு வசதிகள் மும்பை நகரமக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது . உடனே அவனை தூக்கில்போட வேண்டும் என மும்பை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.