சுவையான தகவல்கள்

 ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் அந்த ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்று புரியாத நிலையில் தான் அல்லது புரிந்திருக்கும் புறக்கணிக்கிற நிலையில்தான் நோயின் பிடியில் சிக்கிக் கொள்ளும்படி ஆகிறது.

இன்னொரு உண்மையையும் இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது. நமக்கு வருகிற நோய்கள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணமே நாம் உட்கொள்ளும் சீர்கெட்ட உணவுதான். சமபோஷாக்குள்ள சீரான உணவை சாப்பிட வேண்டும்.

நோய் வந்துவிட்டால் நோயைத்தவிர மற்றவைகளும் மனிதரை அவதிப்படுத்த வந்து சேர்ந்து விடுகின்றன. எந்த மருத்துவத்தை நாடுவது (மருத்துவத்தில் அத்தனை வகை) எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது, உட்கொள்ளும் மருந்தின் பின் விளைவுகள், பக்கவிளைவுகள் என்று மண்டையைப்பித்துக் கொள்ள அனேக சமாச்சாரங்கள்.

இயற்கை மருத்துவத்தில் இந்தப் பிரச்சனைகள் இல்லை. ஒரு இயற்கை மருத்துவரின் ஆலோசனையோடு தனது நோய்க்குரிய காய்கறிகள், பழங்கள் பற்றி அறிந்து அவற்றைப் புசிக்கலாம். பிணி நீக்கி ஆரோக்கியமாக வாழலாம்.

இயற்கை சிகிச்சைகள் ஆறுவகை
உபவாசம்
முளை கட்டின பயறுவகைகள்
காய்கறி, பழங்கள்(பழச்சாறு)
காந்தசிகிச்சை
அக்யூபஞ்சர்
இயற்கை வழி சிகிச்சை (சிறுநீர் சிகிச்சை மாதிரி)

நன்றி : நரேந்திரன்

One response to “சுவையான தகவல்கள்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...