சுவையான தகவல்கள்

 ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் அந்த ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்று புரியாத நிலையில் தான் அல்லது புரிந்திருக்கும் புறக்கணிக்கிற நிலையில்தான் நோயின் பிடியில் சிக்கிக் கொள்ளும்படி ஆகிறது.

இன்னொரு உண்மையையும் இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது. நமக்கு வருகிற நோய்கள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணமே நாம் உட்கொள்ளும் சீர்கெட்ட உணவுதான். சமபோஷாக்குள்ள சீரான உணவை சாப்பிட வேண்டும்.

நோய் வந்துவிட்டால் நோயைத்தவிர மற்றவைகளும் மனிதரை அவதிப்படுத்த வந்து சேர்ந்து விடுகின்றன. எந்த மருத்துவத்தை நாடுவது (மருத்துவத்தில் அத்தனை வகை) எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது, உட்கொள்ளும் மருந்தின் பின் விளைவுகள், பக்கவிளைவுகள் என்று மண்டையைப்பித்துக் கொள்ள அனேக சமாச்சாரங்கள்.

இயற்கை மருத்துவத்தில் இந்தப் பிரச்சனைகள் இல்லை. ஒரு இயற்கை மருத்துவரின் ஆலோசனையோடு தனது நோய்க்குரிய காய்கறிகள், பழங்கள் பற்றி அறிந்து அவற்றைப் புசிக்கலாம். பிணி நீக்கி ஆரோக்கியமாக வாழலாம்.

இயற்கை சிகிச்சைகள் ஆறுவகை
உபவாசம்
முளை கட்டின பயறுவகைகள்
காய்கறி, பழங்கள்(பழச்சாறு)
காந்தசிகிச்சை
அக்யூபஞ்சர்
இயற்கை வழி சிகிச்சை (சிறுநீர் சிகிச்சை மாதிரி)

நன்றி : நரேந்திரன்

One response to “சுவையான தகவல்கள்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...