Popular Tags


அவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

அவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? குஜராத்தேர்தல்  பிரசாரத்தின் போது காங்கிரசுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. இதற்காக, ரகசிய ஆலோசனை நடந்துள்ளது என பிரதமர்மோடி குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள ....

 

நேரடி மானியத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது

நேரடி மானியத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது நேரடி மானியத்திட்டத்தின் (டிபிடி) மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ....

 

ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர்வுஏற்படுத்த மத்திய அரசு முயற்சிசெய்து வருகிறது

ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர்வுஏற்படுத்த மத்திய அரசு முயற்சிசெய்து வருகிறது ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர்வுஏற்படுத்த மத்திய அரசு முயற்சிசெய்து வருவதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தின் கலாசாரத்தை நரேந்திரமோடி அரசு மதிக்கிறது. ....

 

குறைந்த பட்ச பிராட்பேண்ட் வேகத்தை 4 மடங்குவரை அதிகரிக்க திட்டம்

குறைந்த பட்ச பிராட்பேண்ட் வேகத்தை  4 மடங்குவரை அதிகரிக்க திட்டம் தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய தளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடுசெய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் வயர் லெஸ் நெட்வொர்க் ....

 

செல்போன் டவர் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது

செல்போன் டவர் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையின் கேள்வி ....

 

நிதீஷ் குமாருக்கு துணிவு இருந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை பிகாரில் தடைசெய்யட்டும்

நிதீஷ் குமாருக்கு துணிவு இருந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை பிகாரில் தடைசெய்யட்டும் ஆர்எஸ்எஸ், பாஜக இல்லா இந்தியாவை உருவோக்குவோம் என்றுபேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். "நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் ....

 

2016-ல் இணைய தளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டும்

2016-ல் இணைய தளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் 2016-ல் இணைய தளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது இணையதள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ....

 

சென்னையில் ஒருவார காலத்துக்கு இலவச பிஎஸ்என்எல்.சேவை

சென்னையில் ஒருவார காலத்துக்கு இலவச பிஎஸ்என்எல்.சேவை  வெள்ளத்தில்மிதக்கும் சென்னையில் ஒருவார காலத்துக்கு இலவச பிஎஸ்என்எல்.சேவை வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். தமிழகத்தின் தலை நகரம் சென்னை பெரு ....

 

லலித் மோடிக்கு சுஷ்மா உதவியது, கருணை அடிப்படையிலான தலையீடுதான்

லலித் மோடிக்கு சுஷ்மா உதவியது, கருணை அடிப்படையிலான தலையீடுதான் லலித் மோடிக்கு சுஷ்மா உதவியது, கருணை அடிப்படையிலான தலையீடுதான் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். .

 

நாடுமுழுவதும் பி.எஸ்.என்.எல்.,லுக்கு இலவச ரோமிங்

நாடுமுழுவதும் பி.எஸ்.என்.எல்.,லுக்கு இலவச ரோமிங் வரும் 15ம் தேதி நாடுமுழுவதும் பி.எஸ்.என்.எல்.,லுக்கு இலவச ரோமிங் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...