மொகாலியில் நடைபெற இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதி போட்டியை காண்பதற்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்கின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி நாளை இந்தியா வருகிறார்.
இந்தியா வரும் பாகிஸ்தான் பிரதமர்ரை வரவேற்கும் மன்மோகன்சிங், அவருடன் சேர்ந்து கிரிக்கெட்-போட்டியை பார்க்கிறார். பிறகு கிலானிக்கு இரவு-விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விருந்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். பிரதமருடன் தேசிய-பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும் மொகாலிக்கு செல்வார் என்று எதிர்பர்க்கபடுகிறது . இரண்டு நாட்டு பிரதமர்களும் வர இருப்பதால் மொகாலியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
{qtube vid:=nrYhDmjuKic}
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.