இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதி போட்டியை காண்பதற்கு வரும் பாகிஸ்தான் பிரதமர்

மொகாலியில் நடைபெற இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதி போட்டியை காண்பதற்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்கின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி நாளை இந்தியா வருகிறார்.

இந்தியா வரும் பாகிஸ்தான் பிரதமர்ரை வரவேற்கும் மன்மோகன்சிங், அவருடன் சேர்ந்து கிரிக்கெட்-போட்டியை பார்க்கிறார். பிறகு கிலானிக்கு இரவு-விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விருந்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். பிரதமருடன் தேசிய-பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும் மொகாலிக்கு செல்வார் என்று எதிர்பர்க்கபடுகிறது . இரண்டு நாட்டு பிரதமர்களும் வர இருப்பதால் மொகாலியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

{qtube vid:=nrYhDmjuKic}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...