தாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் கம்போடிய வீரர்கள்.
பிரே விஹார் என்ற இடத்தில் இருக்கும் 11ம் நூற்றாண்டில் கட்டபட்ட இந்துகோயில் தங்களுக்கு தான் சொந்தம் என இரண்டு நாடுகளும் கூறிவருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி-மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.