தாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் கம்போடிய வீரர்கள்.
பிரே விஹார் என்ற இடத்தில் இருக்கும் 11ம் நூற்றாண்டில் கட்டபட்ட இந்துகோயில் தங்களுக்கு தான் சொந்தம் என இரண்டு நாடுகளும் கூறிவருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி-மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.