கடந்த 24ம் தேதி சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது-உடல் இன்று அரசு மரியாதையுடன்-அடக்கம் செய்யபட்டது.
அவரது உடலுக்கு, தேசியக்-கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க ஆந்திர-அரசு மரியாதை தரப்பட்டது . புரோகிதர்கள் மந்திரங்கள்-முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஐந்து
நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் சாய்பாபா உடலின் மீது தெளிக்கபட்டது. பசு தானம் தரப்பட்டது . சர்வசமய பிரார்த்தனையும் நடந்தது.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்துகொண்டு சாய்பாபாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.