இன்று காலை உ.பி,விவாசாயிகளுக்கு ஆதரவாக காசியாபாத்தில்-உண்ணாவிரத போராட்டம் செய்த பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங்,. அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை உ.பி போலீசார் கைது செய்தனர்.
உ.பி.யில் நொய்டாவை அருகில் இருக்கும் பாட்டாபர்சால்
கிராமத்தில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுதொகை வழங்ககோரி விவசாயிகள் சென்ற சனிக்கிழமை போராட்டம் மேற்கொண்டனர் .
அப்போது நடைபெற்ற மோதலில் முன்று பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
{qtube vid:=wu1cpMZ_G_g}
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.