இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்க பட்டவர்களின் எலும்பு மிகவும் வலு இழந்து விழுந்தால் எளிதில் உடைந்து விடும் நிலையில் இருக்கும்.

இந்தியாவில் எலும்பு தேய்மான நோய் 45 -வயதில் இருக்கும் பெண்களில் முன்றில் ஒருவருக்கு உள்ளது என்பது இந்திய ஆர்த்ரிடிஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,


வைட்டமின் D பற்றாக்குறை காரணமாக பெரும்பான்மையான (90 சதவீத) இந்தியர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. தினமும் 20 நிமிசம் சூரிய ஒளியை பெறுவதன் மூலம் நம் உடம்பின் தோல் தானாகவே வைட்டமின் D சத்தை உருவாக்கி கொள்ளும். 30 வயது வரைதான் மனிதனுக்கு எலும்பு வலுவாக இருக்கும் பிறகு கால்சியம் சத்து குறைய ஆரம்பித்து விடும் .

கீரை வகைகள், தேவையான அளவு பால் மற்றும் வயதான பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தினமும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட வேண்டும், உடல்பயிற்சி ரத்தஓட்டத்தை அதிகரி-க்கும். உடம்பில்லிருந்து வியர்வை வெளியேறும் போதுலுது , முகத்தில் ஒரு பொலிவுக்கிடைக்கும்.

2050 -ல் உலகில் ஏற்படும் எலும்புமுறிவுகளில் 50 -சதவீகிதம் இந்தியாவில்தான் இருக்கும்’ என கணிக்கப்பட்டுள்ளது

 

Tags; bone problem symptoms tamil bone problem tamil bone problems in hands எலும்பு எலும்பு தேய்மான நோய் வைட்டமின் D சத்தை உருவாக்கி

One response to “இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...