இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்க பட்டவர்களின் எலும்பு மிகவும் வலு இழந்து விழுந்தால் எளிதில் உடைந்து விடும் நிலையில் இருக்கும்.

இந்தியாவில் எலும்பு தேய்மான நோய் 45 -வயதில் இருக்கும் பெண்களில் முன்றில் ஒருவருக்கு உள்ளது என்பது இந்திய ஆர்த்ரிடிஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,


வைட்டமின் D பற்றாக்குறை காரணமாக பெரும்பான்மையான (90 சதவீத) இந்தியர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. தினமும் 20 நிமிசம் சூரிய ஒளியை பெறுவதன் மூலம் நம் உடம்பின் தோல் தானாகவே வைட்டமின் D சத்தை உருவாக்கி கொள்ளும். 30 வயது வரைதான் மனிதனுக்கு எலும்பு வலுவாக இருக்கும் பிறகு கால்சியம் சத்து குறைய ஆரம்பித்து விடும் .

கீரை வகைகள், தேவையான அளவு பால் மற்றும் வயதான பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தினமும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட வேண்டும், உடல்பயிற்சி ரத்தஓட்டத்தை அதிகரி-க்கும். உடம்பில்லிருந்து வியர்வை வெளியேறும் போதுலுது , முகத்தில் ஒரு பொலிவுக்கிடைக்கும்.

2050 -ல் உலகில் ஏற்படும் எலும்புமுறிவுகளில் 50 -சதவீகிதம் இந்தியாவில்தான் இருக்கும்’ என கணிக்கப்பட்டுள்ளது

 

Tags; bone problem symptoms tamil bone problem tamil bone problems in hands எலும்பு எலும்பு தேய்மான நோய் வைட்டமின் D சத்தை உருவாக்கி

One response to “இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...