கிரிக்கெட் சங்க ஊழல்தொடர்பாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும்மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தொடர்ந்து அவதூறு வழக்கில் சிறைக்குசெல்ல தயாராக இருக்குமாறு பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக. தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா “தனது தோல்விகளை மறைப் பதற்காக டெல்லி அரசியல் அமைப்புக்கு எதிராக பலமுடிவுகளை எடுத்துவருகிறது. இதற்காக டெல்லி முதல்மந்திரியும் கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சிறைக்குசெல்ல தயாராக இருப்பது நல்லது” என்றார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.