கிரிக்கெட் சங்க ஊழல்தொடர்பாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும்மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தொடர்ந்து அவதூறு வழக்கில் சிறைக்குசெல்ல தயாராக இருக்குமாறு பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக. தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா “தனது தோல்விகளை மறைப் பதற்காக டெல்லி அரசியல் அமைப்புக்கு எதிராக பலமுடிவுகளை எடுத்துவருகிறது. இதற்காக டெல்லி முதல்மந்திரியும் கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சிறைக்குசெல்ல தயாராக இருப்பது நல்லது” என்றார்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.