சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு இன்று கட்சி அலுவலகத்தில் பெறப்படுகிறது. இதில் தமிழக பாஜ. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாளைவரை விருப்ப மனு விநியோகம் நடைபெறும் எனவும், வரும் 13, 14-ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.