ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இம் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அக்., 1ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபையில், 73 பொதுத் தொகுதிகளும், 17 தனித் தொகுதிகளும் உள்ளன.
இந்நிலையில் இன்று ஹரியானா வரும் பிரதமர் மோடி, சோனாபட், ஹிசார் உள்ளிட்ட இடங்களில் பேரணி, மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |