ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இம் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அக்., 1ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபையில், 73 பொதுத் தொகுதிகளும், 17 தனித் தொகுதிகளும் உள்ளன.
இந்நிலையில் இன்று ஹரியானா வரும் பிரதமர் மோடி, சோனாபட், ஹிசார் உள்ளிட்ட இடங்களில் பேரணி, மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |