தொலை தொடர்பு துறை மந்திரி ராசா ராஜினாமா

2ஜி-ஸ்பெக்ட்ரம் அலைவரிசை-ஒதுக்கீட்டில் முறைக் கேட்டுக்கு பொறுப்புஏற்று தொலை தொடர்பு துறை மந்திரி ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா. ஜ. க உள்பட எதிர் கட்சிகள் வற்புறுத்தி பாராளுமன்ற நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்க செய்தன,

இந்நிலையில் மந்திரி ராசா சென்னை வந்து முதல்அமைச்சர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து ஆ.ராசா டெல்லி சென்றார். டெல்லி போய்சேர்ந்ததும் பிரதமர் மன்மோகன்-சிங்கை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார்.

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நாட்டுக்கு நஷ்டம் . வாழ்க ஜனநாயகம். ஊழல் செய்யும் ஒவோருவரையும் உடனே-பதவி நீக்கம் செஞ்சு விசாரித்து ஒரு மாதத்தில் சிறையில் அடைத்தால் தான் அடுத்து ஒருவர தப்பு பண்ண மாட்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...