ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீதான தாக்குதல் இன வாத தாக்குதல் அல்ல

ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தபட்ட தாக்குதல்  முன்கூட்டியே திட்டமிட்டதோ அல்லது இன வாத தாக்குதலோ கிடையாது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
தலை நகர் டெல்லியில் காங்கோ நாட்டவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துபேசிய சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- டெல்லி மற்றும் பிற இடங்களில் ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் இனவாததாக்குதல் கிடையாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தபட்ட தாக்குதல் இது கிடையாது.

சமூகவிரோத சக்திகளால் தானாக முன்னெடுக்கப்பட்ட கிரிமினல் தாக்குதல்களாகும். ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல் மீண்டும் நிகழாமல்தடுக்க வளாகவிடுதிகளை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...