அமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்த பாதுகாப்பு கவச உடை, தலைக்கு கவசம் வாங்குகிறது மத்திய அரசு

நக்சலைட்கள் – கலவரக்காரர்கள் – தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் நம் ராணுவப் பிரிவினருக்கு இதுவரை இல்லாத — அமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்த பாதுகாப்பு கவச உடை, தலைக்கு கவசம் வாங்குகிறது மத்திய அரசு. இந்த தலைக்கவசம்கள் 20 மீட்டர் தூரத்தில் இருந்து சுட்டாலும்கூட 7.62 mm / 9 mm புல்லெட்களை எதிர்கொள்ளக்கூடிய திறனுள்ளது. இந்த ஹெல்மட்டுகளில், இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்கக்கூடிய கண்ணாடிகள் / ஒளி விளக்கு (torch) மற்றும் தகவல் தொடர்புக்கு ""வாங்கி டாக்கி"" பொருத்துக்கூடிய வசதி உள்ளது.
மத்திய பாதுகாப்பு படையினர் சுமார் 3.5 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் வசம் 2000 மட்டுமே குண்டு துளைக்காத தலைக்கவசம் உள்ளது.

எல்லை பாதுகாப்புப் படையினர் 2.5 லட்சம் பேர் உள்ளனர் — இவர்கள் வசம் 500 மட்டுமே உள்ளது. இவர்கள் இந்திய பாக்கிஸ்தான் எல்லையிலும், இந்திய பங்களாதேஷை எல்லையிலும் பணி புரிகின்றனர்.

இதுவரை நமக்கு யானை வாங்க காசு இருந்தது, அங்குசம் வாங்க வழியில்லை என்ற நிலை —
இப்போது என்ன நிலைமை – இந்த உயர்தர உடற்கவசம், தலைக்கவசம் இப்போது 10 லட்சம் நம் வீரர்கள் பெறப்போகிறார்கள்.

உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்க் இதற்க்கு அனுமதி வழங்கியுள்ளார்.

வாங்குகிறது மத்திய அரசு. வாழ்க வலுவான பாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...