இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

யூரி தாக்குதல் சம்பவம்தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவந்த நவாஸ் ஷெரீப்பை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். அப்போது யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஜான் கெர்ரி, நவாஸை வலியுறுத்தினார்.

கடந்த ஒருவாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த திங்கட்கிழமை, நவாஸிடம், பயங்கரவாதிகளுக்கு புகழிடம்கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறத்தி இருந்தார்.

 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...