யூரி தாக்குதல் சம்பவம்தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவந்த நவாஸ் ஷெரீப்பை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். அப்போது யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஜான் கெர்ரி, நவாஸை வலியுறுத்தினார்.
கடந்த ஒருவாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த திங்கட்கிழமை, நவாஸிடம், பயங்கரவாதிகளுக்கு புகழிடம்கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறத்தி இருந்தார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.