யூரி தாக்குதல் சம்பவம்தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவந்த நவாஸ் ஷெரீப்பை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். அப்போது யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஜான் கெர்ரி, நவாஸை வலியுறுத்தினார்.
கடந்த ஒருவாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த திங்கட்கிழமை, நவாஸிடம், பயங்கரவாதிகளுக்கு புகழிடம்கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறத்தி இருந்தார்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.